Monday, February 28, 2011

அன்பு

அழகான அன்பை நீ தேடி போனால் ....
ஆழமான அன்பு உன்னை தேடி வரும்..
நீ காட்டும் பாசத்தினால்   ....

பள்ளி பருவம்....

பள்ளி பருவத்தில் அழுகை 
கூட சுகமாக இருந்தது..
உன்னை தினமும் பார்கிறேன் 
என்ற சந்தோஷத்தில்...
அனால் இப்போது ....
அழுகை கூட வெறுக்கிறது  
ஆறுதல் சொல்ல 
நீ இல்லாத காரணத்தால்  ..... 

என் அன்பு....

நான்  உன் மேல் எவ்வளவு அன்பு
வைதிருக்கிறேன் என்பதை 
பார்க்க ஆசை பட்டால்......
நான் எழுதி அனுப்பிய கவிதைகள்
அணைத்தும் ஒன்று சேர்த்துப்...
படித்துப் பார் அப்போது புரியும் ...
நான்  உன் மேல் உள்ள என் அன்பு....

என்னில் நீ

என்னில்  நீ  வாழ்ந்து  கொண்டு  இருக்கிறாய் ....
என்  இதயத்தில்... 
உன் மனதில்  யார் என்று புரிந்து  
கொள்ளாமல் உன்னை நேசித்தேனோ???

என் இதயத்தில் ...........

இன்னொருவனுக்கு நீ காதலியான
செய்தி கேட்டு ...
என் இதயத்தில் துடித்து போய்விட்டேன்...
வெளியில் சொல்ல வலி இல்லாமல் ...
  

எனக்காக நான் ...

படிக்க வேண்டும் என்ற
ஆசை  இருந்தது  உனக்காக  . .
தொழில்  செய்ய  வேண்டும்  என்ற 
ஆசை  இருந்தது  உனக்காக  . .
உன்னை  கல்யாணம்  செய்ய 
வேண்டும்  என்ற  ஆசை 
இருந்தது  எனக்காக . .
அனால்  தோற்று  விட்டேனே . . .


தனம்பிக்கை

தனம்பிக்கை  யாருக்காகவும்  
விட்டு கொடுக்காமல்  இருந்தால் . .
தன  _நம்பிக்கையே  ஒரு  நாள்
நிஜமாகும் . .

உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்...

100 வருடம் வாழ வேண்டும் என்ற 
ஆசை இருந்தது  உன்னை பார்க்கும் முன்பு ..
உன்னை பார்த்த பின்பு 10 நொடியாவது 
உன்னுடன் சேர்ந்து  வாழ வேண்டும் என்ற ஆசை ...
அந்த கடைசி நொடியில் குட உன் மடியில் 
தலை வைத்து  உயிர் விட வேண்டும் என் அன்பே ...
உன்  அன்புக்காக ஏன்குகிறேன் நான் ....

காரணம் தெரியாமல் தவிக்கும் நான் ..

உலகத்தில்  நீ  அனைவரிடமும்
அன்பு  காட்டுகிறாய் ,
உள்ளத்தில்  எந்த  தயக்கமும் 
இன்றி  பேசுகிறாய் ,
அனால்  நீ  என்னுடன்  மட்டும் 
ஒரு  வார்த்தை பேசுவதற்கும் 
ஏன்  தயங்குகிறாய் ..
அதன்  காரணம்  என்ன ??

அறிமுக மில்லாமல் ....

அறிமுக  மில்லாமல்  
நீ  பேசினாய் ,
அறிமுகமான  பின்  

நீ  என் உறவானாய்  ,
சில  நாட்களில்  நீ  

என்னை  புரிந்து  கொண்டாய் ,
ஒரு  சின்ன  காரணத்தினால்  

என்னை  பிரிந்து சென்றாய்  ,
காரணம் தெரியாமல்  

தவிக்கிறேன்  நான் .........???

Friday, February 25, 2011

என்னை நீ....

நீ என்னை காதலித்த போது 
என் மனம்  கடல் நீராய்  
இருந்தது ....
அனால் 
நீ என்னை இபொழுது 
பிரிந்து விட்டாய் ....
நீ என்னை பிரிந்த போது 
என் மனம் கானல் நீராய்...

உன்னை நினைத்து...

உன் உருவம்

கண்ண மூடன உன் உருவம் 
என் விழி ஓரம்..... 
கண் த்ரந்தல்  உன் நினைவு 
என் விழி ஓரம் ....
இரண்டுக்கும் இடையில் நான்....


நீ என்...........

நான் உன்னுடன் பேசாத அந்த இரவு ....
என் தூக்கத்தின் பகலாகும்.. 

                                                      _நாகராஜ்_


நீ வெகு தொலைவில்

நீ வெகு தொலைவில் 
இருந்தலும் கூட, உன் 
நினைவுகள் என் விழி 
ஓரமே என்றென்றும்.....

மறு ஜென்மம்

எனக்கு மறு ஜென்மம் என்று 
ஒன்று இருந்தால் நான் 
உனக்கு இதயமாக பிறக்க 
வேண்டும்.. 
அப்போதாவது உன் இதயத்தை
நான்  அடைய  வேண்டும் 
என்பதற்கு. ..

Tuesday, February 22, 2011

'என்றென்றும் உன்னுடன் இருப்பேன்'

'என்றென்றும்  உன்னுடன் 
இருப்பேன்' என்ற வரிகளை 
படித்த உடன் என் மனது 
உன்னை தேடி அலைகிறது..
பிரிந்து சென்ற உன்னை 
நினைத்து வருந்துகிறது ........
எப்படியும் வருவாய் 
என்ற நம்பிக்கையில்................ 
சிறிது சந்தோஷம் ......................


உன் அன்பை பெற்று ...

உன் பெயரை சொல்லும் போது
இனிமயாக தான் இருக்கிறது...
ஆனால் உச்சரிக்க மறுக்கிறது...
காரணம் நீ என் உதட்டை விட்டு
பிரிந்து விடுவாயோ என்று.....

எதிலும் நீ...

நான் உன்னை எதிரில் பார்ததை விட..
எதிலும் பார்த்த நாட்களய் நினைத்து...
ஏங்குகிரது என் இதயம்.....

ஏக்கம்:

நான் உன்னை பார்க்கவில்லை
என்ற ஏக்கத்தை விட பிரிந்து
சென்றதை நினைது வாடுகிரென்
நான் என்றென்ரும்..

என் கனவு ராணி:

நான் உன்னை நினைத்து
பார்த்த நாட்களை விட...
யாருக்குமே தெரியமல்
உன்னை கனவில் பார்த்த
நாட்களே அதிகம்.....
..

பிரித்தா......

இது எனது 100 ஆவது  கவிதை... 
உனது பெயரில் எழுத வேண்டும் 
என்று எழுதியுள்ளேன் ... 

பிரிக்க கூடாத உறவுகளை 
<பிரித்தா> ல் பிரிவில்லையா? 
அப் பிரிவை தாங்கும் 
பிரியமான இதயம்...
பிரித்ததை நினைத்து எப்படி 
வருந்தும் என்று..... 
பிரிந்த பின்பே புரியும் 
என்னை போல ...
உன்னை நினைத்து தினமும் 
வருந்தும் நான்.... 

 

நீ என் மனதில் ...

என் இதயத்தில் நீ.... 
உயிராக இல்லாமல் போனாலும்..
உரவாக இல்லாமல் போனாலும்..
பிரிவை தந்து.... என் மனதில்...
நீ வந்து ஏன் என்னை கொல்கிராய்??

இரவின் தூக்கம்...

நான் இரவில் தூங்கும்
நேரத்தில் கூட என்
கண்கள் இமை மூடி
3% மட்டுமே தூங்கும்...
மீதி 97% உன்னை பற்றி
மட்டுமே நினைத்து
கொண்டு இருக்கும்.....

மனதின் காதல்....

கொடுமையான உறவை
பற்றி நினைக்கும் போதும்...
புதிரான நட்பை பற்றி
நினைக்கும் போதும்....
உங்கள் அன்பான காதல்
மட்டுமே என் இதயத்தில்
எப்பொதுமே ....

பேசாமல் நீ....

நீ என்னுடன்  பேச  வெண்டும்
என்று எவளவு ஆசை எனக்கு...
ஆனால் நீ பேசியதில்லை...
அந்த நெரத்தில் என்
இதயம் படும் வெதனை..
என் கண்ணில் இருந்து
வரும் கண்ணீர் மட்டுமே...
உன்னை நினைத்து...

Friday, February 18, 2011

மறக்க முடியாத உன் நினைவுகள்...

இரவு முழுதும் உறங்காமல் உன் 
நினைவுகள் கனவாய் என் இதயத்தில் 
தொடர்கிறது....   
நீ என்னுடம் இருக்க வேண்டும் என்ற 
ஆசை இவ்வுலகில் இருக்கும் வரை 
தொடரும்....
உனக்காக காத்திருந்த நேரத்துளிகள் 
அனைத்தும் சேமித்து வைத்திருக்கிறேன் 
என் இதயத்தில்....
 உனது அழகான வார்த்தைகளை
கேட்காமல் என் இதயம் 
துடிக்கிறது ....
என் எண்ணங்கள் அனைத்தும் உன்னை 
பற்றியே , வேறு எதுவும் இல்லை 
என்  மனதில்..  
உன்னை பற்றிய ஈக்கங்கள் என் 
மனதில் நெறைய இருந்தும் சொல்ல 
மறுக்கிறது...
இவுலகில் உன்னுடன் வாழ சில 
நிமிடமாவது என்னக்காக 
தருவாயா......

உன் நினைவு

நீ வெகு தொலைவில் இருந்தாலும் ..
மறக்க முடியாத உன்  நினைவுகளுடன்.. 
உனக்காக நான் காத்து இருக்கிறேன்... 
இன்றும் , என்றும்... என்றென்றும் ....

உயிர்

உயிர் பிரியும் பிரிவை 
கூட என் இதயம் தங்க 
தயாராக உள்ளது....
அனால் நீ பிரிந்த அந்த 
நிமிடத்தை என் மனது 
நினைவு  படுத்துகிறது 
என்றென்றும்  உன்னை நினைத்து...

காதல்

என் மனதில் இருக்கும் காதலை , 
உன்னிடம் சொல்ல வரும் பொது 
சொல்ல வார்த்தைகள் 
                         இல்லை என்னிடம்..

 

உன்னை ரசிக்க பிறந்த நான் ...

நீ கோபப்படும் நேரம் கூட உன் 
கோபமான முகத்தை நான் ரசிப்பேன் ..
நீ திட்டும் பொது கூட உன் அழகான 
உதடுகளை நான் ரசிப்பேன் .......
நீ என்னுடன் பேசாவிட்டாலும்  உன் 
மௌனத்தை நான் ரசிப்பேன்...
நீ என்னை வெறுத்தாலும் , நான் உன்னை 
ரசிப்பேன் என்றென்றும் உன்னை ... 
என் அன்பு காதலியாக.. ...... ....... .........

உன் கோபம்

உன் கொபத்தில் கூட உன் அழகை
ரசிக்க ஆசை படுகிறேன்..
நீ கோபபட்டால் எவளவு அழகாக
இருப்பாய் என்று என்னை
தவிர வேறு யாருக்குமே தெரியாது..

Monday, February 14, 2011

uravukal

உலகத்தில் 1000 உறவுகள் இருந்தாலும்,
சந்தோசமாய் வாழ்வதற்கு உன்னை போல ஒரு அன்பான இதயம் போதும் என்றுமே...

இனிமையான kanavu...

இனிமையான அதிகாலை நேரத்தில்
கற்பனை பதிந்த உருவம் ... 
இமை ஓரத்தில் கடந்து செல்கிறது..
வாய் பேசாமல் தடை போட்ட போதிலும் ....
பேசும் வார்த்தைகளை கேக்க முடிகிறது...
நீ என்னுடன் இருந்தது  சில 
நேரம்  என்றாலும் அது மறக்க முடியாத 
சிற்பமாக இருந்தது என் இதயத்தில் .....

தாய் அன்பு....

முகம்  பார்க்காமல் வரும் 
நம் தாய் அன்பை விட...
முகாம் பார்த்து வரும் 
நம் நண்பர்களின் அன்பு 
ஒன்றும் பெரிதல்ல......

பிரிந்து செல்கிறாயே

நீ என்னை விட்டு பிரிந்து சென்றதால் 
நான் கவலை பட வில்லை ...
நான் இவுலகில் இருந்தும் புரிந்து 
கொள்ளாமல் பிரிந்து செல்கிறாயே  .....
என் அன்பே...

அழகு

என் இரு கண்களுக்கும் உன் 
அழகை பற்றி எவளவு  
சொன்னாலும் போதாது என்கிறது ..
நான் எப்படி புரிய வைப்பது??? 
ஒரு முறை நீ  என் முன்னே  வந்து 
சென்றால் என் இரு கண்களுக்கும் 
புரிந்து விடுன் நீ  எவளவு  அழகு என்று..

இதயம்

இதயம் இடம் மாறி நினைவுகள் 
பரிமாற்றத்தில் மெல்ல மெல்ல 
தவிப்போடு இனைந்து  மனதில் 
உருவாகும் அழகான அனுபவம் காதல்..
பூட்டி வெய்தலும் மூட கதவாய் 
அன்பை எதிர்பார்க்கும்  ...

enathu urakathilaiun neeye...

நான் தூக்கத்தில் இருந்து 
எழுந்த பின்பு கூட உன்னை தேடுவேன்...
கனவா நிஜமா என்று தெரியாமல் தவிப்பேன்....
ஒரு நாலாவது எனகஹா தவித்ததுண்டா???

என் காதலை ...

என் காதலை நான் உன்னிடம் சொன்னால், 
 அதை நீ மறுத்தல் என்னால் அதை ...
தாங்கிக்கொள்ள முடியாது... அதனால்..
சொல்லாமல் இருந்தால் ?
உன் நினைவில் நான் 
பல்லாடு வாழலாமே  சந்தோசமாக...

என் கனவே.. என் மரணம் ....

நீ அன் கனவில்  வரவேண்டும்
என் காதலை நான் உன்னிடம் 
சொல்ல வேண்டும் என்பதற்காக ....
மரணம் கொண்டு என் கனவில் 
உன்னை வரவழைப்பேன் ......
அப்போதாவது ஏற்றுக்  கொள்வாயா?

நீ வருவாய் என

எனக்கு எப்போதுமே சந்தோச படுத்தும் 
உன் அழகான புன்னகை பார்க்காமல் ..
என் மனது வேரோடு உடைந்து போன 
மரமாக இருக்கிறது..
உன்னை எதிர் பார்த்து... 

பிரியாத வரம் வேண்டும்

நீ  என்னை பிரிய மாட்டேன் என்று நினைத்தேன்...
அனால் பிரிந்தாய் என் அன்பே..
" பிரியமாட்டேன் " என்ற சொல்லை 
நான் எங்கு கேட்டாலும்  என்னை அறியாமல் 
என் கண்ணில் இருந்து வருண் கண்ணீரை
தடுக்க முடியவில்லை.....

உன்மையான நட்பு..:

அழகை எதிற்பார்த்து வருவது காதல்,
பனத்தை எதிற்பார்த்து வருவது சொந்தம்,
எதுவுமே வேண்டாம் நான் இருக்கிறேன்
ஏன்று வருவதே உன்மையான நட்பு..........

உன்மையான நட்பு

உந்தன் நட்பில் கிடைக்கும் சுகத்துக்காக
எந்தன் மனம் ஏங்குகிறது...
அந்த ஆனந்தம் இனி நம் உயிர்
போனாலும் என்றும் ஓய்வதில்லை ....
நம் நட்பின் நீலம் கடல் நீலம் உள்ள
அந்தக் காலம் வரை என்றும்
வாழ்ந்து கொண்டே இருக்கும்
நம்மை போல...

anbe anbe

அன்பே விட்டு விட்டு இதயம் துடித்தாலும்..
எண்றுமே நினைப்பது உன்னைத்தான்...

kaneer

இதயத்தில் உன்மயன அன்பு இருந்தால் ..
வார்த்தை இல்லாமல் கண்ணீர் கூட பேசும்....

Azhakai ethipaartha nee...

Alagai mattum purindhu konda. .
Unaku . .
En anbu Purindhu irundhal. .
Ennudan Vaandhu irupuai Nee silakaalam. .

Pirindha urave..

Evalav aasha,
Evalav ethirparpu,
Evalav sandhoshama irukanum nu nenachano,
Avalav sandhoshamum ennai vittu sendrathu,
Neeum ennai vittu sendra pinbu. . . .
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.