Wednesday, March 23, 2011

என் இணையதளத்தின் 200 ஆவது கவிதை :

என் இணையதளத்தின் 200 ஆவது கவிதை :

பிரித்து பிரித்து பார்த்தாலும்.. 
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ  ...
 <பிரித்தா>தை நினைத்து... 
சாகும் வரை துடிக்கும்..
என்னைப் போல... 

கண்ணில் கண்ணீர் .............

அன்பாக பழகிய நீயே 
என்னைவிட்டு செல்கிறாய் 
என்று தெரிந்தும் கூட ...
கண்ணில் கண்ணீர் 
வர மறுக்கிறது... காரணம்...
உன் நினைவு கண்களை விட்டு 
பிரிந்துவிடும் என்பதற்காக.. ...

நடக்கும் நிஜம் தெரியாமல் நான் .....

நான் உனக்காக எதிர்பார்த்து காத்திருந்தேன் ..
அப்போது 
வழியில் வந்த வேறு ஒருவரிடம்..
நீ என் நினைத்து பேசினேன்..
அது நீ அல்ல...பின்புதான் புரிந்தது..  
உன் நினைவு என்று...
நடக்கும் நிஜம் தெரியாமல் நான் .....

நீ இல்லாமல் .......

ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் 
நீ இல்லாமல் தவிக்கிறேன்......
ஒவ்வொரு முறை நான்   
இமை திறக்கும் போதும் 
உன்னை பார்க்காமல் தவிக்கிறேன்... 
ஒவ்வொரு நாளும், மாதமும், வருடமும்
நீ இல்லாமல் தவித்து துடிக்கிறேன் நான்...

உன்னால் முடியுமா ?

உன் கண்களை  மூடி.. 
சிறிது நேரம் என்னை நினைத்து ...
உன் மூச்சை கட்டுப்படுத்து...
முடியுமா ? உன்னால் முடியாது...
அனால் என்னால் முடியும்..
வாழ்க்கை முழுவதும் 
மூச்சை கட்டுப்படுத்த உனக்காக... 

உன்னால் தானே வாழ்கிறேன் நான்...

எனக்கு காற்று என்றால் மிகவும் பிடிக்கும்....
ஏன் என்றால்
அந்த காற்றில் தானே உன் மூச்சு...
அந்த மூச்சில் தானே  ...   
எனது இதயத்தின் துடிப்பு..
உன்னால் தானே வாழ்கிறேன்  நான்...  

என்னை நினைத்து .....

நான் உன்னை நினைக்கும் பொது...
கண்ணில் வரும் கண்ணீரை 
தடுக்க முடியும்..
அனால் 
உன் பெயரை பார்க்கும் போதெல்லம் 
என் இதயத்தில் வலி என்றுமே 
மாற்றமுடியாதது..   
இருந்தாலும் 
நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன் ..
காரணம் என்னை நினைத்து ...
யாரும் கவலை படக் கூடாது என...

என் இதயத்தில் நீ ...என் இதயத்தில் நீ ...............

என் இதயத்தில் நீ தான் இருகிறாய் என ...
என் மனது என்னிடம் சொல்கிறது...
இப்போது நான்  தனிமை ஆய் விட்டேன்  ....
பேசுவதற்கும் நீ இல்லாமல் 
என்னுள் நானே பேசுகிறேன் நான்..
கனவிலாவது ஒருமுறை வருவாயா ...
என எதிர்பார்க்கும் நான் ....

Naa gundello nuvu ..........

Naa gundello nuvu unnavani . .
Naa manasu naatho cheppindhi . .
Ipudu ontariga nenu ai poiyanu . .
Mataladataniki nuvu lekunda . .
Nalone nenu mataladuthunnanu. .
Kalalo okkasariana vasthava ani . .
Ethir chusthunnanu neekosam . .

என்னில் துக்கம்..........

நீ  என்னை  பிரிந்து   சென்ற  போது  . .
வார்த்தைகளால் சொல்லமுடியாத 
அளவுக்கு என்னில் துக்கம்..
மனதில்   பறவைகள்  இல்லாத 
ஆலமரம்  போல 
உணர்ந்தேன் என்னில் . ....

நீ அருகில் இருக்கும் ........

நீ அருகில் இருக்கும் 
ஒவ்வொரு நிமிடமும்...
ஆனந்தம் தான்...
பிரிந்து சென்ற நொடி
கூட நான் ஆனந்தமாகத்தான் 
இருந்தேன்......
ஆனால் 
என் இதயத்தால் அந்த 
பிரிவின் வலியை தாங்க  
முடியவில்லையே.....

I Love you அம்மா ....

எனது  அன்னையே  ..
நான்  அருகில்  இருந்தால்  ..
உனக்கு  அளவற்டர  ஆனந்தம் ...
வெளியில்  செல்லும்  பொது  கூட ..
எப்போது  வருவாய்  எப்போது  வருவாய்  என
பல  நூறு  முறை  கேட்பாய் ..
அது  தான்  பெத்த  பாசமா ..
உன்னை  எப்போதுமே 
மறவாத  நான் ..
உன்  பிள்ளை  பால்ராஜ் ....
I Love you அம்மா ....

Tuesday, March 22, 2011

ஆனந்தமாய்...

உதடுகள் பேசவில்லை...
கண்கள் பார்கவில்லை...
ஆனால்
இதயம் மட்டும் துடிக்கிறதே ...
உன்னை நினைத்துக் கொண்டு ..
ஆனந்தமாய்... 

இருட்டிலே இருக்கிறேன் ....

காலையில்  சூரியன்  வந்த 
பின்பு தன் வெளிச்சம் வரும்.. 
அனால் நான் மட்டும் 
இருட்டிலே இருக்கிறேன் ....
சூரியன் வந்த பின்பும் கூட..
நீ என்னுடன் 
இல்லாத காரணத்தால்..

உனக்காக காத்திருக்கிறதே...

உன் துணை வேண்டுமென 
என் மனதும் ..
உன்னுடன் வாழ வேண்டுமென 
என இதயமும்...
உன்னை பார்த்துகொண்டு இருக்க 
வேண்டுமென ஏன் கண்களும்.. 
உன்னோடு பேச வேண்டுமென 
என் உதடுகளும் ...
உனக்காக காத்திருக்கிறதே...

என் மனது...

நீ என் அருகில் இருந்தாலும்..
என் உதடுகள் பேசாமல் தவிக்கிறது..
மௌனமாய் பேச துடிக்கிறது...
நீ எனக்கு தூரம் ஆனா பின்பு கூட   ..
பேசமால் உன்னைப் பற்றியே  
நினைத்துக் கொண்டு இருக்கிறது 
என் மனது...

సముద్రం ..........

సముద్రం చాల బెద్దగా ఉండచ్చు  ...
దానికైనా బెద్ధతి నా మనసు...
ఎందుకంటే ...
అందులో నువ్వు ఉన్నావ్ కావట్టి... 
ఆడత బెద్ద మనసులో ..
సునామి ని ఇచ్చి 
ఎక్కడిక్కి వెళ్లి పాయియావు నువ్వు...


எங்கு செல்வது .........

இரவில்  வழி கேட்க 
உன்னிடம்  வந்தேன் ..
உனது  கண்ணில் 
வெளிச்சத்தை  பார்த்த  பின் ..
எங்கு  செல்வது  என்று 
தெரியாமல்  தவித்து 
பொய் விட்டேன்  நான் ..

நிலவின் ஒளியில் .........

நிலவின்  ஒளியில்  நான் 
உனக்காக காத்திருப்பேன் ..
நீ  வரும்  வரை 
அல்ல ..
நீ  என்னில்  வரும் 
வரை …

வாழ்நாள் முழுவதும் ....


நட்சத்திரங்களை 
எண்ணிக்கொண்டு ..
உனது  வரவை 
எதிர்பார்த்து …
காத்திருப்பேன் ..
எனது  வாழ்நாள் 
முழுவதும் ..
ஆனந்தமாய் …

என்னுள் நீ............

நீ  தாமதிக்கும் 
ஒவ்வொரு  நொடியும் …
எனக்கு  தூரமாவதாய் 
உணர்கிறேன் ..
என்னுள்  நீ  இருப்பதை 
நான்  அறிந்து  கொண்டேன் …
உன்னுள்  நான்  இருப்பதை 
நீ  எப்போது  அறிவாய் …

మనసులో నువ్వు ….............

కళ్లెలో  కన్నీరు …
గుండెల్లో  భాధలు ….
మనసులో  నువ్వు …
కళ్లెలో ఎంత కన్నీరు  వచినా ..
ఎంత  బాధగా  ఉన్నా  ..
మనసులో  నువ్వు  ఉన్నావు 
కావట్టి  సంతోషంగానే 
ఉన్నాను  నేను …
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.