Saturday, August 27, 2011

Kaathu kidakiren ...........

Kaathu kidakiren
unakakava?
Un Anbukkaakava?
Naan unnudan
Pesi,
palakiya
netru indru naali 
ethanai aandukal
aanalum maaraamal
irupathu..
Neeum
Un Meedhu
Naan konda
Anbum thaan..
Kaathirupathu unakkaka
endral
Kaalam ellam kaathirupen
Un Anbukkaka..


~En Kavithai~
www.thekavithai.blogspot.com

Wednesday, August 10, 2011

உன்னை...........

உன்னை காதலித்த 
குற்றத்துக்காக... 
தினமும் உறங்க
மறுக்கிறது ....
என் இரு விழிகளும்
உன்னை நினைத்து....
கனவிலும் நீ என்னை 
துன்புருத்துவாய் என...  

Monday, August 8, 2011

மறப்பது நீ...........

மறப்பது நீ தான் 
என தெரிந்தும்....
மறக்க மறுக்கிறது
என் இதயம்...

   

உன் கனவுக்காக...

காத்திருப்பது கஷ்டம்
என்று தெரிந்தும் கூட ...
காத்திருக்கிறேன்
இரவிலும் பகலிலும் ..
உன்  கனவுக்காக...

Friday, August 5, 2011

மதிக்காத உன்னை...........

என்னை மதிக்காதவர்களை 
நான் மறந்துவிடுவேன் ....
ஆனால் 
என்னை மதிக்காத உன்னை 
மட்டும் ஏனோ மறக்க 
முடியவில்லையே......
 

Monday, August 1, 2011

ஆறுதலுக்காக....

என் இரு கண்களும் 
அழும் நேரத்தில் ....
என் இதயம் தேடும் 
உன்னை மட்டும் 
ஆறுதலுக்காக....



என் காதல் வாழும்...

நீ இருக்கும் வரை
         நான் வாழ்வேன்....
நான் வாழும் வரை  
       என் காதல் வாழும்... 
இவ் உலகிலே....

உன்னை நினைத்து....

நீ என் கண்ணில் 
வந்த வேலை...
உன் மேலே காதல் 
வந்து விட்டது ...
நான் காதல் 
கொண்ட நிமிடம்...
என் கண்களும் 
கண்ணீர் விட ...
தொடங்கி விட்டது 
ஒவ்வொரு நாளும்...
உன்னை நினைத்து....

_பால்ராஜ்...

சிறு பள்ளமான.....

சிறு பள்ளமான 
என் இதயத்தில் விழுந்த 
உன் நினைவுகள்....
என் உடலில் இறுதி 
மூச்சு உள்ளவரை 
வாழ்ந்துவிடும் ..... 

என்னில் வாழ்வாளா ??

என் உயிரில்  புகுந்து 
காதலிக்க தொடங்கியவள்....
என்னில் உயிர் உள்ளவரை 
என்னில்  வாழ்வாளா ??


உண்மையான அன்பு காட்ட வேண்டாம்....

யாரிடமும் உண்மையான அன்பு காட்ட வேண்டாம்....
ஏன் என்றால் அது ஏமாற்றத்தில் முடியும்....
உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது...
எமர மட்டுமே தெரியும்...

_பால்ராஜ்...
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.