Saturday, May 11, 2013

என்னை நீ நோகடிக்காதே ...

நீ என்னிடம் உரிமை 
எடுத்துக் கொண்டு 
பழகாவிட்டாலும் 
சரி ...
உன்  உணர்வுகளுக்கு 
துரோகம்  செய்து 
விடாதே...
இவ்வனைத்தையும் 
புரிந்து  கொண்டு 
என்னை  நீ 
நோகடிக்காதே ....


உன்னை நினைக்கும் பொது

அது ஏநோ தெரியவில்லை 
நான் உன்னை நினைக்கும் 
பொது மட்டும் ....
பூமியின் சுழல் மிகவும் 
அடிகம்    ஆகிறதே ....
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.