Friday, December 24, 2010

என் வாழ்க்கை

என் வாழ்க்கை தொடங்கும் போது என் பெற்றோர்கள் ....
       என் வாழ்க்கை முடியும் போது என் பிள்ளைகள்........
இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்னுடன் இருபது யார் ?
       நீயே என் வாழ்கையின் இடைப்பட்ட காலத்தில்
என்னுடன் இருந்தால் என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பகுமோ....
                          
             *************உங்கள் அன்பை நாடும் பால்ராஜ் *************

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.