Saturday, April 2, 2011

தவறிய முடிவுகள்......

முடிவுகளை தேடிக்கொண்டு
நாம் பொகும் போது....
முடிவெடுத்த முடிவுகளும்
தவராக கூட அமயலாம்..

தவறிய முடிவுகளுக்காக
வருத்த படாமல்...
இனி எடுக்கும் முடிவுகளை
தவராமல் காக்கலாமே....

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.