உன்னை பார்த்த அந்த
முதல் நிமிடம் என்றுமே
என்னில் நிலைத்திருக்கும்....
மரண படுக்கையிலும்
எனக்கு நினைவூட்டும் ...
உனது அழகான அன்பை சுமக்க ....
இந்த ஒரு ஜென்மம் போதாது...
பல நூறு ஜென்மம் வேண்டும்...
அப்போதாவது என்னை
ஏற்றுக்கொள்வாயா என....
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: