Tuesday, April 19, 2011

உன் நினைவுகள் என்னில் ......

என் லட்சியங்களை சாதிச்ச பின்பு.....
என்னையும் அன் காதலையும்   ......
உனக்கு புரிய வைக்க வேண்டுமென 
அதற்காக காத்திருந்தேன்  நான்....
அனால் இப்போது உனக்கு புரிய 
வைக்க வேண்டுமென என் மனதில்....
உன் நினைவுகள் என்னில் 
மழைத்துளி போல ....   
ஒவ்வொரு நாளும் அதிகமாகிறதே....
உன்னை பார்க்கும் வரை நான் 
எப்படி கட்டுப்படுத்துவேன்  
என் கண்ணீரை ???????

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.