உந்தன் நட்பில் கிடைக்கும் சுகத்துக்காக
எந்தன் மனம் ஏங்குகிறது...
அந்த ஆனந்தம் இனி நம் உயிர்
போனாலும் என்றும் ஓய்வதில்லை ....
நம் நட்பின் நீலம் கடல் நீலம் உள்ள
அந்தக் காலம் வரை என்றும்
வாழ்ந்து கொண்டே இருக்கும்
நம்மை போல...
எந்தன் மனம் ஏங்குகிறது...
அந்த ஆனந்தம் இனி நம் உயிர்
போனாலும் என்றும் ஓய்வதில்லை ....
நம் நட்பின் நீலம் கடல் நீலம் உள்ள
அந்தக் காலம் வரை என்றும்
வாழ்ந்து கொண்டே இருக்கும்
நம்மை போல...
0 comments:
Post a Comment
Send your comments: