உலகத்தில் நீ அனைவரிடமும்
அன்பு காட்டுகிறாய் ,
உள்ளத்தில் எந்த தயக்கமும்
இன்றி பேசுகிறாய் ,
அனால் நீ என்னுடன் மட்டும்
ஒரு வார்த்தை பேசுவதற்கும்
ஏன் தயங்குகிறாய் ..
அதன் காரணம் என்ன ??
அன்பு காட்டுகிறாய் ,
உள்ளத்தில் எந்த தயக்கமும்
இன்றி பேசுகிறாய் ,
அனால் நீ என்னுடன் மட்டும்
ஒரு வார்த்தை பேசுவதற்கும்
ஏன் தயங்குகிறாய் ..
அதன் காரணம் என்ன ??
0 comments:
Post a Comment
Send your comments: