Monday, February 28, 2011

காரணம் தெரியாமல் தவிக்கும் நான் ..

உலகத்தில்  நீ  அனைவரிடமும்
அன்பு  காட்டுகிறாய் ,
உள்ளத்தில்  எந்த  தயக்கமும் 
இன்றி  பேசுகிறாய் ,
அனால்  நீ  என்னுடன்  மட்டும் 
ஒரு  வார்த்தை பேசுவதற்கும் 
ஏன்  தயங்குகிறாய் ..
அதன்  காரணம்  என்ன ??

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.