'என்றென்றும் உன்னுடன்
இருப்பேன்' என்ற வரிகளை
படித்த உடன் என் மனது
உன்னை தேடி அலைகிறது..
பிரிந்து சென்ற உன்னை
நினைத்து வருந்துகிறது ........
எப்படியும் வருவாய்
என்ற நம்பிக்கையில்................
சிறிது சந்தோஷம் ......................
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
1 comments:
super brother
Post a Comment
Send your comments: