Monday, February 28, 2011

உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்...

100 வருடம் வாழ வேண்டும் என்ற 
ஆசை இருந்தது  உன்னை பார்க்கும் முன்பு ..
உன்னை பார்த்த பின்பு 10 நொடியாவது 
உன்னுடன் சேர்ந்து  வாழ வேண்டும் என்ற ஆசை ...
அந்த கடைசி நொடியில் குட உன் மடியில் 
தலை வைத்து  உயிர் விட வேண்டும் என் அன்பே ...
உன்  அன்புக்காக ஏன்குகிறேன் நான் ....

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.