100 வருடம் வாழ வேண்டும் என்ற
ஆசை இருந்தது உன்னை பார்க்கும் முன்பு ..
உன்னை பார்த்த பின்பு 10 நொடியாவது
உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை ...
அந்த கடைசி நொடியில் குட உன் மடியில்
தலை வைத்து உயிர் விட வேண்டும் என் அன்பே ...
உன் அன்புக்காக ஏன்குகிறேன் நான் ....
ஆசை இருந்தது உன்னை பார்க்கும் முன்பு ..
உன்னை பார்த்த பின்பு 10 நொடியாவது
உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை ...
அந்த கடைசி நொடியில் குட உன் மடியில்
தலை வைத்து உயிர் விட வேண்டும் என் அன்பே ...
உன் அன்புக்காக ஏன்குகிறேன் நான் ....
0 comments:
Post a Comment
Send your comments: