Tuesday, February 22, 2011

பிரித்தா......

இது எனது 100 ஆவது  கவிதை... 
உனது பெயரில் எழுத வேண்டும் 
என்று எழுதியுள்ளேன் ... 

பிரிக்க கூடாத உறவுகளை 
<பிரித்தா> ல் பிரிவில்லையா? 
அப் பிரிவை தாங்கும் 
பிரியமான இதயம்...
பிரித்ததை நினைத்து எப்படி 
வருந்தும் என்று..... 
பிரிந்த பின்பே புரியும் 
என்னை போல ...
உன்னை நினைத்து தினமும் 
வருந்தும் நான்.... 

 

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.