இப்போது புரிகிரதா
என் காதல்....
எவ்வளவு ஆழமாக
உன்னை நேசித்தேன்....
எவ்வளவு உண்மையாக
நீ இருந்தாய்....
தோல்வி இன்று நமக்கு
வந்து விட்டதே...
அது உன் தவறா????
என் தவறா??
என் தவறாக இருந்தால்
நான் கவிதை எழுத மாட்டேன்...
நிச்சயம் உன் தவறு தான்...
நமது பிரிவை நினைத்து
ஒரு நாளாவது வருந்துவாய்......