Tuesday, May 3, 2011

காலை வெயிலில்...

இதமான காலை
வெயிலில்...
மெல்லிய காற்றடிக்கும் 
நேரத்தில்...
வீட்டின் முன் காக்கை 
கரைகிறது...    
இருந்தும் என் கண் 
விழிக்க...
மறுக்கிறதே, ..
அதன் காரணம்
நீ கனவில் வந்தது 
தானே.... 

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.