Tuesday, May 3, 2011

பார்வைகளால் வந்த காதல்...

உன் அன்பை நான் மறப்பேனோ...
என்னை உன் இதயத்தில் சுமந்த
அந்த ஒரு நிமிடத்திக்காக....
பார்வைகளால் வந்த காதல்...
பதில் பேசாமல் தவிக்கிறதே...
என்றுமே பேசாத உன் உதடுகள்....
விழிகள் பேசும் பொது மட்டும் ...
முனங்குவதேன் உன் இதயத்தில்....
வாழும் காலமெல்லாம் என்னை நீ
நினைப்பாயோ  ? மறப்பாயோ  ?

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.