நீ இருக்கும் வரை
நான் வாழ்வேன்...
நீ என்னுடன் என்னருகே
இல்லை என்றாலும்...
நாம் வீனளித்த இனிமையான
நேரத் துளிகள் ....
என்றுமே மறக்க மாட்டேன்
என்னில் உயிர் இருக்கும் வரை..
நான் வாழ்வேன்...
நீ என்னுடன் என்னருகே
இல்லை என்றாலும்...
நாம் வீனளித்த இனிமையான
நேரத் துளிகள் ....
என்றுமே மறக்க மாட்டேன்
என்னில் உயிர் இருக்கும் வரை..
0 comments:
Post a Comment
Send your comments: