Saturday, May 14, 2011

மறக்க சொல்கிறாய்...

நீ என்னை மறக்க 
சொல்கிறாய்...
மறக்க முடியாமல் 
தவிக்கிறேன்...
நீ என்னில் வந்த நாளே 
என்னில் கலந்து விட்டாய்...
என் உயிர் பிரியும் வரை 
என்னுடன் இருப்பாய்....
உயிர் பிரிந்த பின்பும்
நீ என்னுளே தன இருப்பாய்....          

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.