முதல் பார்வைலே
முகவரி தந்தாய்....
இருவரும் ஒன்று சேர்ந்து
என்றுமே இருப்போமா??
சேர்ந்து இருந்த நிமிடங்களை
நான் மறப்பேனோ....
மறந்தாலும் உன் நினைவு
மறக்க விடாதே...
முகவரி தந்தாய்....
இருவரும் ஒன்று சேர்ந்து
என்றுமே இருப்போமா??
சேர்ந்து இருந்த நிமிடங்களை
நான் மறப்பேனோ....
மறந்தாலும் உன் நினைவு
மறக்க விடாதே...
0 comments:
Post a Comment
Send your comments: