நினைத்தபடி வாழ்கை
அமையவில்லை என்றால்...
சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்...
நினைத்தபடி காதல் அமைந்த பின்
சில நாட்கள் வாழ்ந்து பிரிந்து சென்றால்
எப்படி மாற்றிக்கொள்வது....
மறக்கவும் முடியாமல் வெறுக்கவும்
முடியாமல் நான் தவிக்கிறேனே... ....
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: