நான் இரவில் தூங்கும்
நேரத்திலும் கூட ...
தூக்கம் வரவில்லையே
அது உன்னால்தானே...
உன்னை பார்த்த என்
இரு கண்களுக்கும்...
பார்த்த நாள் முதல்
கண்களை மூட
இன்றும் மனமில்லையே...
உன்னில் அப்படி என்ன
இருக்கிறது ..??? ...
நேரத்திலும் கூட ...
தூக்கம் வரவில்லையே
அது உன்னால்தானே...
உன்னை பார்த்த என்
இரு கண்களுக்கும்...
பார்த்த நாள் முதல்
கண்களை மூட
இன்றும் மனமில்லையே...
உன்னில் அப்படி என்ன
இருக்கிறது ..??? ...
0 comments:
Post a Comment
Send your comments: