Wednesday, March 9, 2011

நீ நினைக்கும் என்னை....

மேகக்  கூட்டங்கலாலா  இருக்கும்  உன்  இதயத்தில் 
நான்  மழையாக   இருக்க  வேண்டுகிறேன் . .
காற்றாக  இருக்கும்  இருக்கும்  உன்  நினைவுகளில் 
நான்  உன்  சுவசமஹா இருக்க  வேண்டுகிறேன் . .
கடலாக  இருக்கும்  உன்  பாசத்தில்  
நான்  கண்நீராய்   இருக்க  வேண்டுகிறேன் . .
உன்னில்  வந்துவிட்டு  உடனே  பிரிந்து  
சென்றாலும் . .
நீ  நினைக்கும் போதெல்லாம் 
என்னை பார்க்கலாம்  அல்லவே ? . .

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.