Friday, March 11, 2011

"காதல் கவிதைகள் "...........

உனக்கென  எழுதிய  
"காதல்  கவிதைகள்  "
அனைத்தும்  எரித்து  விட்டேன் . .
நீ  என்னை  பிரிந்து  
சென்ற  நாள் . . அனால்  எனக்கு . .
இப்போது  தான்  
புரிய  தொடங்கியது  
ஏன்  எறிந்தேனோ என்று . .
அதை  எரிக்காமல்  உன்னிடம்  
கொடுத்து  இருந்தால்  . .
அதை  படித்த  பின்பாவது . .
நீ  என்னை  நன்றாக 
புரிந்து  கொண்டு . .
என்னுடன்  வாழ்ந்து  
இருப்பாயோ   என்னவோ ? ?

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.