நீ கடைசி வரை
என் கூடவே இருக்கணும் ...
நான் செயும் சின்ன சின்ன
தவறு எல்லாமே
நீ தன திருத்தணும்..
செல்லமா என்ன பார்த்து
பேசிட்டே இருக்கணும்,...
அப்படியே வாழ்கை முழுவதும்
வாழனுமணு நினைத்தேன்..
எனக்கு
கொடுத்து வைக்கவில்லை ...
என்னை விட்டு
பிரிந்து சென்றாய் நீ...
0 comments:
Post a Comment
Send your comments: