Monday, March 14, 2011

காதல் என்பது.............

காதல் என்பது கல்லில் செய்த சிற்பம் அல்ல ..
தூக்கி போட்டால் உடைந்து போவதற்கு...
இதயத்தில் செதுக்கிய சிற்பம் ...
என்றுமே அழியாமல்  நினைவுகளால் 
வாழ்ந்துகொண்டு இருக்கும்  மனதில் ...

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.