Tuesday, March 15, 2011

வாழ்க்கை..........

சிலர் நம்ம  வாழ்க்கைல வருவாங்க....
அவங்க கிட்ட இருந்து கிடைக்கற 
சந்தோஷம் , துக்கம் நிறையா இருக்கலாம்...
சிலரை மரகக்கலம் ... 
அனால் எப்போதுமே மறக்க முடியாதது ...
உன் அன்பு தான்... 
என் வாழ்கையில் வந்த 
முதல் சந்தோஷமும் ,  துக்கமும் நீயே.....
நீ என்னில்   வந்தது சந்தோஷம்..
நீ என்னை விட்டு பிரிந்தது துக்கம்.. 

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.