என் இதயத்தில் நீ தான் இருகிறாய் என ...
என் மனது என்னிடம் சொல்கிறது...
இப்போது நான் தனிமை ஆய் விட்டேன் ....
பேசுவதற்கும் நீ இல்லாமல்
என்னுள் நானே பேசுகிறேன் நான்..
கனவிலாவது ஒருமுறை வருவாயா ...
என எதிர்பார்க்கும் நான் ....
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: