Wednesday, March 23, 2011

என்னை நினைத்து .....

நான் உன்னை நினைக்கும் பொது...
கண்ணில் வரும் கண்ணீரை 
தடுக்க முடியும்..
அனால் 
உன் பெயரை பார்க்கும் போதெல்லம் 
என் இதயத்தில் வலி என்றுமே 
மாற்றமுடியாதது..   
இருந்தாலும் 
நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன் ..
காரணம் என்னை நினைத்து ...
யாரும் கவலை படக் கூடாது என...

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.