Saturday, March 12, 2011

என் காதல்.....

உன் விழிகளை மட்டுமே
பார்த்து வந்த என் காதல்.....
விரல் பிடிக்காமல் போய் 
விடுமோ என்று நினைத்தேன்...

காலம் செய்த செயல் நீயும்  
நானும் சேர வழி இல்லாமல்...
அது காலத்தின் செயலா??
காதலின் தோல்வியா???

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.